திருவையாறு கூட்டம்


06.09.2017 புதன்கிழமை, இன்று காலை, திருவையாறு, முகம்மது பந்தர், ஜூம்ஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்ற சுன்னத் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற காட்சி.

நிகழ்ச்சி்யில் மரியாதைக்குரிய தொழிலதிபர் ஜனாப் யஹ்யா அவர்கள் தலைமை வகித்தார்.

மரியாதைக்குரிய தஞசை மூத்த வழக்கறிஞர்  ஜனாப் ராஜா முகம்மது அவர்கள் முன்னிலை வகித்தார்.

மற்றும் தஞ்சை மண்டல ஜமாத்தார்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

வேலூர் மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)

திருநெல்வேலி மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)

சேலம் மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)